அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முஜிபுர் ரஹ்மான்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கையெழுத்திட்டார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று (09) கையொப்பமிடப்பட்டார்.

Related posts

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரம் – 20 பேர் கைது

பாதுகாப்பான தடுப்பூசியையே இந்தியாவிடமிருந்து பெறுகிறோம்

இலங்கை எந்தவொரு நாட்டிலும் கடன் பெறவில்லை – எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகிறது – அமைச்சர் மனுஷ நாணயக்கார