உள்நாடு

பாராளுமன்றம் செப்டம்பர் 20 வரை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – ஐக்கிய இராச்சியத்தின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நினைவாக இலங்கை பாராளுமன்றம் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியது.

பின்னர், செப்டம்பர் 20 செவ்வாய்க்கிழமை வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

அனைத்து மாவட்டங்களிலும் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானம்

editor

தனியார் மருத்துவமனைகளிலும் மருந்து தட்டுப்பாடு

வெள்ளியன்று மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்களுக்கு பூட்டு