சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம்  இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான பிரேரணை மீது, இன்று (19) இரண்டாவது நாளாகவும் விவாதம் இடம்பெறுகின்றது.

Related posts

ரிஷாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதனை தோற்கடிப்போம் – முஜிபுர் ரஹ்மான்

குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரதிகள் இல்லை – ஆணைக்குழுவில் இருந்து வெளியேறல்

வெல்லம்பிட்டிய பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது