அரசியல்உள்நாடு

பாராளுமன்றம் இவ்வாரம் இரு நாட்கள் மட்டும் கூடும்.

பாராளுமன்றம் இவ்வாரம் இன்றும் (03) நாளையும் (04) கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (02) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

Related posts

சஜித் பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்குமாறு கோரிக்கை

காலி முகத்திட கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்

பிரதமர் தலைமையில் 21வது அரசியலமைப்பு திருத்த சட்டமூல கலந்துரையாடல்