சூடான செய்திகள் 1

பாரளுமன்றம் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-இன்று(15) காலை கூடிய பாராளுமன்ற அமர்வின் பொது நிலவிய அமைதியின்மையினை தொடர்ந்து பாராளுமன்றம் எதிர்வரும் 21ம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற நிரூபர் தெரிவித்திருந்தார்.


பாரளுமன்றம் நவம்பர் 21 வரை ஒத்திவைக்கப்படுகின்றது.

Related posts

38 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது

சர்வகட்சி சந்திப்பில் சபாநாயகர் கலந்துகொள்ளமாட்டார்

முஸ்லிம் பா.உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்க பிரதமர் கோரிக்கை