உள்நாடு

பாத்திரம் கழுவுச் சென்ற பெண்ணை இழுத்துச் சென்ற முதலை

களு கங்கையில் பாத்திரங்களை கழுவச் சென்ற பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடங்கொட கொஹொலான வடக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே முதலையை இழுத்துச் சென்றுள்ளது.

களுத்துறை கொஹொலான பிரதேசத்தில் களு கங்கைக்கு அருகில் குறித்த பெண் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுகங்கையில் படகுகள் மூலம் பிரதேச மக்கள் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் பின்னரே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய மருந்துக் கொள்கையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி

நாட்டில் இதுவரை 604 பேர் பூரணமாக குணமடைந்தனர்

2025 ஆம் ஆண்டுக்கான அரச செலவுகள்

editor