உள்நாடு

பாண் விலையை குறைக்காவிடின் கட்டுப்பாட்டு விலை.

இன்னும் இரண்டு நாட்களில் பேக்கரி உரிமையாளர்கள் பாண் விலையை குறைக்காவிடின், பாணுக்கான கட்டுப்பாட்டு விலை அறிமுகப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வர்த்தக அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வில்பத்து வழக்கு ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்தனர்

சுகாதார அமைச்சின் வேண்டுகோள்