உள்நாடு

பாணந்துறையில் ஹெரோயினுடன் 4 பேர் கைது

(UTV | களுத்துறை) – ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 பேர் பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 422 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வரி செலுத்துவோருக்கு விசேட சலுகை

பாராளுமன்ற தேர்தல் – வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

editor

1,200 ரூபிக்ஸ் கியூப்களால் உருவாக்கப்பட்ட ஜனாதிபதியின் உருவப்படம் – உலக சாதனை படைத்த 12 வயது சிறுவன்

editor