உள்நாடு

பாட்டளிக்கு எதிராக விவசாய அமைச்சர் சிஐடியில் முறைப்பாடு

(UTV | கொழும்பு) –   பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்வதில் மோசடி இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க நேற்று (09) நாடாளுமன்ற விவாதத்தின் போது தெரிவித்த கருத்துக்கு எதிராகவே விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Related posts

மகா சங்கத்தினர் உள்ளிட்ட மத தலைவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி முன்னோக்கிச் செல்வோம் – சஜித்

editor

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடரும்

புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் – உண்மையை கண்டுபிடிக்க சர்வதேசம் முன்வர வேண்டும்

editor