உள்நாடு

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – தரம் 1 இற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களது கால எல்லை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை – சந்தேக நபர் கைது.

மட்டக்குளி வாகன விபத்தில் இருவர் பலி

கொரோனா தொடர்பில் இலங்கையர்கள் எதுவித அச்சமும் கொள்ள தேவையில்லை