உள்நாடு

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – தரம் 1 இற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களது கால எல்லை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பம்

நாளொன்றுக்கு சுமார் 2,000 கொவிட் நோயாளிகள் பதிவாகிறது

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இன்று