உள்நாடு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று(18) அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் நாடளாவிய ரீதியில் கடந்த 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்தவுக்கு வீடு வழங்கும் தீர்மானக்கூட்டத்தில் அநுரவும் இருந்தார் – ரணில்

editor

சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு

கொரோனாவை தடுக்க ‘அவிகன்’ இலங்கைக்கு