சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) நாடுமுழுவதும் உள்ள பாடசாலைகளில் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக தற்போது விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

எதிர்வரும் 6ஆம் திகதி இரண்டாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் நேற்றைய தினம் இராணுவத்தினரின் ஊடாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

 

Related posts

ஊவா மாகாண வைத்தியசாலைகள் அனைத்தும் பணிப்புறக்கணிப்பில்…

கந்தக்காடு : இதுவரையில் மொத்தம் 252 பேருக்கு தொற்று

சுவிட்ஸர்லாந்து விபத்தில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு