சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபம் இரத்து

(UTV|COLOMBO)-பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்து வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிரூபத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார்.

பாடசாலைகளில் நிதி சேகரிப்பின் போது அந்த நடவடிக்கையை ஒழுங்குப்படுத்துவதை நோக்காக கொண்டு 2018 ஆம் ஆண்டு அமைச்சின் முன்னாள் செயலாளரினால் இந்த சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டிருந்தது.

 

 

 

 

Related posts

பாராளுமன்ற மின் உயர்த்தி தொடர்பான விசாரணை அறிக்கைகள் இன்று பொதுச் செயலாளரிடம்

இரத்த நன்கொடையாளர்களுக்கு இரத்த வங்கி அழைப்பு

25 வகை மருந்துகளுக்கான விலை குறைப்பு-அமைச்சர் ராஜித