உள்நாடு

பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை மீள திறக்க அனுமதி

(UTV | கொழும்பு) – கொவிட் – 19 அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் நடவடிக்கை மற்றும் பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினருக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

குறைந்துள்ள பொருட்களின் விலைகளில்!

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் குறித்து நாளை தீர்மானம்

மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு