வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தான் தலைநகர் லாகூரை மையமாக கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவு கோளில் 5.8 ஆக நில நடுக்கம் பதிவாகியுள்ளதுடன், நில அதிர்வு இந்திய தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் பெண்கள் , குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் வட இந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Image result for pakistan earthquake

Image result for pakistan earthquake

Related posts

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

இந்தியப் பிரதமர் நாளை இலங்கை வருகிறார்