உள்நாடு

பஸ்ஸும், லொறியும் மோதி கோர விபத்து – 33 பேர் காயம்

பஸ் ஒன்று விபத்தில் சிக்கி 33 பேர் காயமடைந்த சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது.

மினுவாங்கொடையிலிருந்து சேருவில வில்கம்வெஹெர விஹாரைக்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸே மூதூர் பகுதியில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 18 பெண்கள் உட்பட 33 பேர் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Related posts

‘வெறும் பதவிகளுக்குப் பதிலாக பாராளுமன்றக் குழு அமைப்பின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவோம்’

தேசிய மக்கள் சக்தியின் MPக்களின் பட்டங்களை ஆராய குழு நியமிக்க பிரேரணை – ஜீவன் தொண்டமான் நடவடிக்கை

editor

மனித நேயத்துக்காக பாடுபடுவோருக்கு பாராட்டு