சூடான செய்திகள் 1

பளை பகுதியில் மேலும் இருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் வழங்கிய தகவலை அடுத்து, பளை பகுதியில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

அமைச்சர் பௌஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதிக்கு எதிராக மனநலக் கோளாறு மனு தள்ளுபடி

இ.போ.ச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்