உள்நாடு

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்ஹல, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட, மாத்தறை மாவட்டத்தில் கோட்டாபோலா, இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம மற்றும் கஹாவத்த ஆகிய பகுதிகளுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“காசாவுக்கு குடிநீர் வழங்க இஸ்ரேல் ஒப்புதல்”

சம்பள அதிகரிப்பினை கோரி மீண்டும் களமிறங்கும் ஆசிரியர் சங்கம்

“தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகளே முன்னெடுத்தனர்” கார்டினலுக்கு விஷேட அறிக்கை வழங்கிய கோட்டபாய