உள்நாடு

பல பகுதிகளில் நாளை நீர் விநியோகத் தடை

(UTV|கொழும்பு)- காலி உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 4 மணித்தியாலம் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 08.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை காலி, ஹம்பலங்கொட, பலப்பிட்டிய, ஹிக்கடுவ, எல்ப்பிட்டிய, படபொல, பத்தேகம ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல் படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மாத்திரம் சிந்தித்து செயற்பட வெண்டிய தருணம் இது

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor