உள்நாடு

பல கோடி தங்கத்துடன் யாழில் இருவர் கைது [PHOTO]

(UTV|யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் 10 கோடி பெறுமதியான தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த நபர்களிடமிருந்து சுமார் 14.35 கிலோகிராம் தங்கத்துடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor

இலங்கைக்கு வந்த எரிபொருள் கப்பல் திரும்பிச் சென்றது – உள் விவகாரங்களில் ஏற்பட்ட பிரச்சினை

editor

நான்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை