உள்நாடு

பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV|கொழும்பு) – ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் நந்த மல்லவராய்ச்சி பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கை பிரகடனத்திற்கு அமைய வறுமையற்ற இலங்கையை ஏற்படுத்தும் நோக்கில் பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

குறைந்த வருமானத்தை ஈட்டும் குடும்பங்களின் குறைந்த கல்வித் தகுதியை கொண்டுள்ள நபர்களுக்கு உரிய தொழிற்பயிற்சியினை வழங்கி அரசின் நிலையான தொழிலை பெற்றுக் கொடுப்பது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

Related posts

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்த தடை – பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி

editor

போதைப்பொருள் பாவனையை தடுக்க ஜப்பான் நிவாரண உதவி

வடக்கில் 388 பேருக்கு நியமனங்கள்தேவை அமைச்சரவை அனுமதிகோரி பிரதமரிடம், வடக்கு ஆளுநர் கோரிக்கை