உள்நாடு

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட ஹரக் கட்டா

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றச் செயல்களில் ஈடுடபட்டு வரும் நதுன் சிந்தக என்ற ‘ஹரக் கட்டா’ இன்று (26) காலை வழக்கு நடவடிக்கை ஒன்றுக்காக மாத்தறை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

இதன்போது, அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

இன்றைய தினம் மேலும் பலருக்கு கொவிட் உறுதி

பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர விசேட உரை

editor

நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்!!