உள்நாடு

பரீட்சை தினங்கள் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவது குறித்த திகதி இன்று (20) அறிவிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும், பரீட்சைகள் ஆணையாளருக்கும் இடையில் இது குறித்த தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த நிலைமையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) நிலைமையை கருத்தில் கொண்டு மேற்படி இரு பரீட்சைகளை நடத்துவது தொடர்பாக திகதி இன்று அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்

ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் – ஓய்வூதியத் திணைக்களம்.

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை நாளை – சந்தன சூரியாராச்சி எம்.பி

editor