சூடான செய்திகள் 1

பரீட்சையினை இரத்து செய்ய அரசு தீர்மானம்

(UTV|COLOMBO) எதிர்வரும் காலங்களில் தரம் 05 இற்கான புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

Related posts

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி விகிதங்களை குறைத்தது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று