சூடான செய்திகள் 1

பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும்…

(UTV|COLOMBO) இம்முறை கல்வி பொதத்தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி இடம்பெறும்.

அதேவேளை, டிசம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் கல்லி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

Related posts

பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் அமைச்சர் சஜித்துடன் அமைச்சர் ரிஷாத் பேச்சு

இன்று பிணை வழங்காவிடின் சாகும்வரை உண்ணாவிரதம்

கட்டுப்பணம் செலுத்தினார் ஜனக ரத்நாயக்க

editor