உள்நாடுபரிசோதிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோய் இரசாயனம் இல்லை by April 10, 202156 Share0 (UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக பெறப்பட்டிருந்த 109 தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லரொக்ஸின் (Aflatoxin) இரசாயனம் உள்ளடக்கப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.