உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்படும்

(UTV|COLOMBO) – மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடாத்துவதாகவும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் பாராளுமன்றத்தினை கட்டாயமாக கலைப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

ரஞ்சன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநீக்கம்

பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படும் நயன!

மின்வெட்டுக்கான புதிய அட்டவணை