உள்நாடு

பரந்தன் – பூநகரி பாதை மூடப்படவுள்ளது

(UTV | கிளிநொச்சி) –  கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு முற்றாகத் தடை செய்யப்படவுள்ளது.

பரந்தனில் இருந்து 12 ஆவது கிலோ மீற்றர் பகுதியில் அமைந்துள்ள இரும்பு பாலம் ஒன்றில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

20 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியக்கூடிய கருவி

சந்தர்ப்பங்களை தவற விடாது நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor

திருமண வயது எல்லையை பொது வயது எல்லையாகக் கொண்டுவர முன்மொழிவு

editor