உள்நாடு

பயணிகள் விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்

(UTV|கொழும்பு) – இலங்கைக்கு பயணிகள் விமானம் வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டிலிருந்து விமானங்கள் பயணிப்பதற்கும் விசேட விமான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.

Related posts

🔴 LIVE : பாராளுமன்ற நேரலை | 19.05.2022

மின் கட்டணம் குறைக்கப்படும் என எவரும் கூறவில்லை – 37% அதிகரிக்க வேண்டும் – மின்சார அமைச்சர் குமார ஜயக்கொடி | வீடியோ

editor

கொழும்பில் 266 பேருக்கு கொவிட் உறுதி