உள்நாடு

பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

அவதானம் மக்களே! காற்றின் மாசு அளவு இன்று அதிகரித்துள்ளது