உள்நாடு

பத்து பேருக்கு பிடியாணை

(UTV | கொழும்பு) – கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகியனகே உள்ளிட்ட சந்தேக நபர்கள் 10 பேர், வழக்கு விசாரணைக்காக இன்று(18) நீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார், பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எனது மகன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை- மஹிந்த

ஏப்ரல் மாதத்திற்குள் A/L பெறுபேறுகள் வெளியாகும்

editor

நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கான சிரமதான நாள் – ஜனாதிபதி அநுர

editor