சூடான செய்திகள் 1

பதுளை மாவட்டத்தில் 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு

(UTV|COLOMBO) பதுளை மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளனரெனவும், இதில் 3233 குடும்பங்கள் பாரிய எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாகவும் மேலும், பதுளை மாவட்டத்திலுள்ள சனத்தொகைக்கு அமைய, 12.26 சதவீதமானோர் மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாகவும் பதுளை பிரதேச செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.

 

Related posts

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எச்சரிக்கை

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, மைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்துக்கு பாதிப்பு

பாராளுமன்றம் வெள்ளிகிழமை(21) வரை ஒத்திவைப்பு