உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி

(UTV | கொழும்பு) – கொழும்பில் நாளை முதல் சுற்றுலா மேம்பாட்டு அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை  மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை கொழும்பு தலைமை வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

நாளை திறக்கவுள்ள குறித்த ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றதாக என பார்வையிட ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்த அரசாங்கத்தால் ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது – ரஞ்சித் மத்தும பண்டார

editor

ஏப்ரல் 21 : வழக்கு தொடரும் அதிகாரம் தெரிவுக்குழுவுக்கு இல்லை

“அரசாங்கத்தால் ஜனநாயகத்திற்கு மரண அடி” – சஜித்