உள்நாடு

பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆணைக்குழு அழைப்பு

(UTV | கொழும்பு) – பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை(03) முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இராதாகிருஷ்ணன் தலைமையில் ஆசிரியர் சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது!

பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக சாகல ரத்னாயக்க?

நீராவியடி விகாரையில் கடமையாற்றிய நபர் அகால மரணம்