உலகம்

படையினர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை

(UTV|COLOMBO ) – அமெரிக்கா தமது 750 படையினரை மத்திய கிழக்கிற்கு அனுப்பிவைக்கவுள்ளதாக, அந்த நாட்டின் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பெர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தொடர்ந்தே அமெரிக்கா உடனடியாக மத்திய கிழக்கிற்கு மேலதிக படையினரை அனுப்ப தீர்மானித்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் அறிவித்துள்ளார்.

Related posts

சாத்தான்குளம் வழக்கை முறையாக விசாரிக்க ஐ.நா வலியுறுத்தல்

சீனாவில் மற்றுமொரு பயங்கர வைரஸ் பரவல்

திடீர் உடல்நலக்குறைவு – இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்

editor