உலகம்

பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் பலி

(UTV | பாகிஸ்தான் ) – பாகிஸ்தான், கராச்சி பங்குச் சந்தையில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐவர் இதன்போது காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இந்தோனேஷியாவில் மிகப்பெரிய எரிமலை சீற்றம்

அவுஸ்திரேலியா : மேற்கில் காட்டுத் தீ, கிழக்கில் கனமழை

கிரீன் கார்ட் விண்ணப்பதாரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!