வகைப்படுத்தப்படாத

பங்களாதேஷில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

(UTV|BANGLADESH) பங்களாதேஷில் ரயில் ஒன்று தடம்புரண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

குறித்த ரயில் தலைநகர் டாக்காவின் கலவுர் பிரதேசத்திலுள்ள பாலம் ஒன்றினூடாக பயணித்து கொண்டிருந்த போது தடம்புரண்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்படி ரயில் தடம் புரண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Related posts

மலையக பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

Husband sought over Lankan woman’s attempted murder in Cyprus

கொரிய மொழிப்பரீட்சைக்கு மீண்டும் சந்தர்ப்பம்