வகைப்படுத்தப்படாத

பங்களாதேஷின் கட்டிட தொகுதி ஒன்றில் தீ விபத்து – 60 பேர் உயிரிழப்பு

(UTV|BANGLADESH)பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் வீட்டுதொகுதி ஒன்றுடன் இணைந்த இரசாயன கிடங்கில் இன்று(21) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் வண்டிகளில் GPS தொழில்நுட்பம்

Court rejects NPC Secretary’s anticipatory bail application

நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு