சூடான செய்திகள் 1

பக்கசார்பற்ற விசாரணை காலத்தின் தேவை-  கத்தோலிக்க ஆயர் பேரவை

(UTVNEWS | COLOMBO) – பொறுப்பு கூறவேண்டிய அனைவரையும் நீதியின் முன்னால் கொண்டுவர வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் நீதி நேர்மையுடனான, பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாய தேவையாக இருக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பஸ் கட்டண அதிகரிப்பு அமைச்சரவைப் பத்திரம் இன்று

தொடரும் குளிரான காலநிலை

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் இன்று