சூடான செய்திகள் 1

பகிடிவதையை தடுத்து நிறுத்த வேண்டும்-விஜேபால ஹெட்டியாரச்சி

(UTV|COLOMBO)-இந்நாட்டில் பல்கலைகழக மாணவர்களுக்கான பகிடிவதையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னிலை சோசலிஸக் கட்சியும் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை 30ம் திகதி

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை நிறைவு

editor