சூடான செய்திகள் 1

நைஜீரியாவில் இடம்பெற்ற தாக்குதலில் 65 பேர் உயிரிழப்பு

(UTVNEWS | COLOMBO) – நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் ஊர்வலத்தின் மீது போக்கோ ஹரம் பயங்ரவாதிகள் நடத்திய தாக்குதலில் 65 பேர் கொல்லப்பட்டனர்.

நைஜீரியாவின் வடகிழக்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேலும் 42 பேர் உயிரிழந்ததாகவுன் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

தொல்பொருள் பெறுமதி கொண்ட இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும்

விஜயதாச ராஜபக்ஸ ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…

அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கொக்கேய்ன் அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு