புகைப்படங்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வைரஸ்

(UTV|கொழும்பு) – பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன

Related posts

Altair குடியிருப்பு கட்டிடத்திற்கு ஜனாதிபதி விஜயம்

தியத்தலாவை இராணுவக் கல்லூரியின் 92 ஆவது பிரியாவிடை அணிவகுப்பு ஜனாதிபதி தலைமையில்

கலிபோர்னியாவில் பற்றி எரியும் தீ