உள்நாடு

நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் வெளியான தகவல்

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 4 நாட்களில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, பிப்ரவரி 14 ஆம் திகதியளவில் தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்க எதிர்பார்ப்பதாக மின்சார சபையின் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி இராஜினாமா ; முழுப் பொறுப்பும் அரசாங்கத்தையே சார்ந்தது -ந.ஶ்ரீகாந்தா.

மூன்று மாதங்களின் பின்னர் பாடசாலைகள் மீண்டும் திறப்பு