உள்நாடு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு

(UTV | கொழும்பு) – நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதலாவது அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி தற்போது தொழில்நுட்ப பணியாளர்கள் குறையை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 2வது அலகு திட்டமிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை ஆலையின் மூன்றாவது அலகு இயங்குவதாகவும், விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு ஆலை மற்றும் பிற ஆலைகள் பயன்படுத்தப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாம் எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

மின்சாரக் கட்டண குறைப்புடன் நீர்க் கட்டணங்களும் குறையும் – பிரதி அமைச்சர் டி.பி.சரத்

editor

ஜனாதிபதியின் விசேட அறிக்கை