சூடான செய்திகள் 1

நுரைச்சோலையில் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

 

(UTVNEWS| COLOMBO) -நுரைச்சோலையில், தயீப் நகர் பகுதியில் இரண்டரை வயதுக் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளது.

வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து நீரில் முழ்கிய குழந்தை மூச்சு திணறால் அவதிப்பட்ட நிலையில்,
கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Related posts

சபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு?

“இலங்கை – குவைத் பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை தரும்” குவைத் வாழ் இலங்கையர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2674 ஆக உயர்வு