உள்நாடு

நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை

(UTV|கொழும்பு) – கண்டி – பொல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

17 வயது மற்றும் 16 வயதுடையவர்களே நீர் தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதிக்கு 03 முக்கிய விடயங்கள் குறித்து கவனம்

தொடரும் போதைப்பொருள் அதிரடி கைதுகள் ,போதைப்பொருள் வைத்திருந்த பெண் கைது.

மற்றுமொரு பெட்ரோல் கப்பல் நாட்டுக்கு