உள்நாடு

நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்காவலருக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கலவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்க்கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கல நேற்றைய தினம்(24) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

இலங்கை தேசிய கொடி விவகாரத்தில் சீனா

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் உண்மை நிலையை அறிந்துகொள்ள விசேட தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

editor

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – பலர் காயம்

editor