உள்நாடு

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கைது ஒருவர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று(24) மாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் சீதுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த 23ஆம் திகதி முதல் சுகயீனமாக இருந்த குறித்த கைதி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளஐயும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

அரசாங்கம் பாட்டனாரிடம் ஆலோசனை பெறவேண்டும் – ரணில்

editor

இலங்கைக்கான விமான சேவைகளை ஜுலையில் ஆரம்பிக்க தயார்