உள்நாடு

நீராடச் சென்ற 2 இளைஞர்கள் பலி

(UTV|பலாங்கொடை)- பலாங்கொடை, வெலிபொதயாய பிரதேசத்தில் வலவ்வ கங்கையில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உயிரிழந்தவர்கள் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

உங்கள் நிழல் மறைந்து விடும் – வானியலாளர் அநுர சி. பெரேரா

editor

இன்றும் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு

சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்!