உள்நாடு

நிலவும் காலநிலை தொடர்பில் பாடசாலைகளுக்கு சுற்றறிக்கை

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியாக நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக, மு.ப. 11.00 முதல் பி.ப. 3.30 வரை பாடசாலை மாணவர்களை அதிக வியர்வை தரும் பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இந்நாட்களில் பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில், குறித்த காலநிலையினால் மாணவர்கள் அசௌகரியங்களுக்கும் உடல் நலக்குறைவுகளுக்கும் ஆளாகக் கூடும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது

மியன்மாரிலிருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

சீனாவிடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு 26 மோட்டார் சைக்கிள்கள், 100 கணனிகள்